தயாளு அம்மாளுக்கு சம்மன்: கருணாநிதி கண்டனம்
அலைக்கற்றை ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக தயாளு அம்மாளுக்கு சம்மன் அனுப்பியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அலைக்கற்றை ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக தயாளு அம்மாளுக்கு சம்மன் அனுப்பியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அலைக்கற்றை ஊழல் வழக்கில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சாட்சியம் அளிப்பதற்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்ததுடன், ஜூலை 8-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு தயாளு அம்மாளுக்கு சனிக்கிழமை சம்மன் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில் சென்னையில் செய்திய