முகப்பு
இந்தியா

தயாளு அம்மாளுக்கு சம்மன்: கருணாநிதி கண்டனம்

அலைக்கற்றை ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக தயாளு அம்மாளுக்கு சம்மன் அனுப்பியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 ஜூன் 2013, 2:11 am IST
பகிர்:

அலைக்கற்றை ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக தயாளு அம்மாளுக்கு சம்மன் அனுப்பியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அலைக்கற்றை ஊழல் வழக்கில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சாட்சியம் அளிப்பதற்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்ததுடன், ஜூலை 8-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு தயாளு அம்மாளுக்கு சனிக்கிழமை சம்மன் அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில் சென்னையில் செய்திய

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.