ஆர்டிஐ சட்ட திருத்த மசோதா: மக்களவையில் இன்று தாக்கல்
தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்டிஐ) திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM
தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்டிஐ) திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த மசோதாவை மத்திய பணியாளர், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய விவாகரத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி தாக்கல் செய்ய உள்ளார். தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 6 கட்சிகளை கொண்டு வர மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டது.
இந்த 6 தேசிய கட்சிகளும் மத்திய அரசிடமிருந்து மறைமுகமாக நிதியுதவி பெறுகின்றன. எனவே, அக்கட்சிகள் தகவல் அலுவலர்களை நியமித்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களைத் தர வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் கூறியிருந்
Advertisement
தது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.