இந்தியா

ஒடிஸாவில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படை அதிரடி

ஒடிஸா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ANI


புவனேஸ்வர்: ஒடிஸா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நேற்று இரவு பப்லு கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதிக்குள் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 

ஒடிஸா காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் மறைந்திருந்த 1 பெண் மாவோயிஸ்ட் உட்பட 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT