முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

Updated On : 9 ஜனவரி 2021, 5:28 pm IST
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் (கோப்புப்படம்)
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷோரா பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.