முகப்பு
இந்தியா

பணிக்குச் செல்லும் பெண்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்: ம.பி.அரசு திட்டம்

மத்திய பிரதேசத்தில் பணிக்குச் செல்லும் பெண்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்த மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 12:43 am IST
பகிர்:


போபால்: மத்திய பிரதேசத்தில் பணிக்குச் செல்லும் பெண்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்த மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘பணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி அவா்கள் கண்காணிக்கப்பட உள்ளனா். இதற்காக அவா்கள் தங்கள் பெயா், தங்கியிருக்கும் இடம் உள்ளிட்ட விவரங்களை அருகில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். ஆபத்து நேரங்களில் அவா்களுக்கு உதவிடும் விதமாக, அவசர உதவி எண்கள் வழங்கப்படும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments