முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 983 பறவைகள் பலி

​மகாராஷ்டிரத்தில் சனிக்கிழமை மட்டும் 983 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 16 ஜனவரி 2021, 10:02 pm IST
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் சனிக்கிழமை மட்டும் 983 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த மாநில அரசு தெரிவித்தது:

"இன்று மொத்தம் 983 பறவைகள் பலியாகியுள்ளன. அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 8 முதல் இதுவரை மொத்தம் 5,151 பறவைகள் பலியாகியுள்ளன."

Advertisement

Advertisement

தில்லி, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருக்கிறது. இதனால், அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.