இந்தியா

மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி

DIN

சர்வதேச விமானச் சேவைகளுக்கான கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

கரோனா பரவல் குறைந்ததையடுத்து, தற்போது மத்திய  அரசின் அறிவிப்பின் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சர்வதேச விமான சேவையை நடத்த உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

சிரிக்கும் நபர்கள் எப்போதும் கண்ணுக்கு விருந்தானவர்கள்!

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

SCROLL FOR NEXT