இந்தியா

பஞ்சாபில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம்:  சமூக ஊடகங்களில் விடியோ வைரல்

DIN


பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாபா ரோட் ஷா கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது. 

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள போமா கிராமத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இரண்டு நாள் நடைபெறும் திருவிழாவின் போது பக்தர்களுக்கு 'பிரசாதமாக' மதுபானம் வழங்கப்படுகிறது. 

கோயிலுக்கு வரும் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரசாத மதுவை வாங்கி குடிக்கும் விடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT