‘சிற்பி’ பாலசுப்பிரமணியம், நடிகை செளகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது
தமிழகத்தில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க | விபின் ராவத்துக்கு பத்ம விபூஷண், குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷண்: பத்ம விருதுகள் அறிவிப்பு
இதேபோன்று கல்வித் துறையில் தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், மருத்துவத்துறையில் மருத்துவர் வீராசாமி, கலைத்துறையில் ஏ.கே.சி.நடராஜன், ஆர்.முத்துகண்ணம்மாள், பல்லேஷ் பஜாந்த்ரி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதேபோன்று புதுச்சேரியில் தவில் இசைக்கலைஞர் ஏ.வி. முருகையனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.