முகப்பு
இந்தியா

அமிதாப் பச்சன் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜி! காரணம்?

மேற்குவங்க முதல்வர் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார்.

Updated On : 30 ஆகஸ்ட் 2023, 7:16 pm IST
பகிர்:


மேற்குவங்க முதல்வர் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். ரக்‌ஷா பந்தனையொட்டி இந்த சந்திப்பு நடைபெற்றதாக திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மும்பைக்கு வருகை புரிந்தார். நாளை மற்றும் நாளை மறுநாள் இந்தியா கூட்டணி கட்சிளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக மம்தா பானர்ஜி மும்பை வருகை புரிந்துள்ளார்.

இன்று ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கு மம்தா பானர்ஜி நேரில் சென்றார். அமிதாப் பச்சனை சந்தித்து ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகளைத் தெரிவித்து, அவரின் குடும்பத்தோடு உரையாடினார். அதனைத் தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments