வட இந்தியாவில் அடுத்த 5 நாள்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும்!
வட இந்தியாவில் 5 நாள்களுக்கு கடுமையான பனிமூட்டம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் 5 நாள்களுக்கு கடுமையான பனிமூட்டம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து நாள்களுக்கு வட இந்தியாவில் அடர்த்தியான மற்றும் மிகவும் அடர்த்தியான பனிமூட்டம் தொடர்ந்து நிலவும்.
பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெற்கு ராஜஸ்தான், வடக்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3-7 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
Advertisement
Advertisement
வட இந்தியாவின் பல இடங்களில் இயல்பை விட (-)1 டிகிரி செல்சியஸ் முதல் (-) 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக உள்ளது. இன்று, அமிர்தசரஸில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.