ஆந்திரத்தில் சங்கராந்தி விடுமுறை நீட்டிப்பு!
சங்கராந்தி பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலத்தில் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சங்கராந்தி பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலத்தில் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கடந்த 9-ம் தேதி முதல் 18-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி மேலும் இரண்டு நாள்களுக்கு ஜனவரி 19, 20 வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஜன.21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜன.22-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.