முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம்

மறு வாக்குப்பதிவு குறித்த தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவு பற்றி

வாக்குப்பதிவு - PTI
பகிர்:

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (மே. 2) அறிவித்தது.

ஃபால்தா (144) சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப். 29-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் தேர்தல் நடைமுறை கடுமையாக மீறப்பட்டதை உறுதி செய்துள்ள தேர்தல் ஆணையம் மரு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

summary

The Election Commission of India on Saturday ordered fresh polling across all 285 polling stations in the Falta Assembly constituency of West Bengal, citing “subversion of the democratic process".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.