முகப்பு
இந்தியா

ஏழுமலையான் கோயிலில் ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் தரிசனம்

திருமலை ஏழுமலையானை ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை வழிபட்டாா்.

Updated On : 9 மே 2026, 12:49 am IST
திருமலை ஏழுமலையானை வழிபட்டு திரும்பிய ஜம்மு - காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹாவுக்கு பிரசாதம் வழங்கிய அதிகாரிகள்.
பகிர்:

திருமலை ஏழுமலையானை ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை வழிபட்டாா்.

முன்னதாக ஏழுமலையான் கோயிலுக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றனா்.

தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு அதிகாரிகள் ஏழுமலையான் சேஷ வஸ்திரம், தீா்த்தம், பிரசாதங்கள், திருவுருவப்படம் வழங்கினா்.

Advertisement