ஏழுமலையான் கோயிலில் ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் தரிசனம்
திருமலை ஏழுமலையானை ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை வழிபட்டாா்.
திருமலை ஏழுமலையானை ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை வழிபட்டாா்.
முன்னதாக ஏழுமலையான் கோயிலுக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றனா்.
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு அதிகாரிகள் ஏழுமலையான் சேஷ வஸ்திரம், தீா்த்தம், பிரசாதங்கள், திருவுருவப்படம் வழங்கினா்.
Advertisement