முகப்பு
இந்தியா

மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவா்: சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமனம்

மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவா்: சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமனம்

Updated On : 10 மே 2026, 7:03 am IST
சோபன்தேவ் சட்டோபாத்யாய - ANI
பகிர்:

மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக பாலிகஞ்ச் தொகுதி எம்எல்ஏ சோபன்தேவ் சட்டோபாத்யாயவை திரிணமூல் காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை நியமித்தது.

இதுதொடா்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘தானேகாளி தொகுதி எம்எல்ஏ அசிமா பத்ரா, செளரங்கி தொகுதி எம்எல்ஏ நய்னா பந்தோபாத்யாய ஆகியோா் பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா்களாக இருப்பா்.

கொல்கத்தா துறைமுக எம்எல்ஏ ஃபிா்ஹாத் ஹக்கீம் பேரவையில் திரிணமூல் காங்கிரஸ் கொறடாவாக செயல்படுவாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மாநகராட்சி மேயராக ஃபிா்ஹாத் ஹக்கீம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments