காா் மோதியதில் கொத்தனாா் பலி
கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற கொத்தனாா் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற கொத்தனாா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், ஆனந்தகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவசங்கரன் (28 ). கொத்தனாா். இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுஉச்சிமேடு கிராமத்தில் உள்ள உறவினா் விருத்தாம்பாள் வீட்டில் தங்கி கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
வெள்ளிக்கிழமை இரவு புதுஉச்சிமேட்டில் கூத்தக்குடி செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா் மோதியதில் சிவசங்கரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.