முகப்பு
காஞ்சிபுரம்

வாகனம் மோதியதில் 10 பசுக்கள் பலி

வல்லம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள் உயிரிழந்தன.

Updated On : 2 ஜனவரி 2021, 7:25 am IST
பகிர்:

வல்லம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள் உயிரிழந்தன.

ஒரகடத்தை அடுத்த வல்லம் பகுதியில் ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 10 பசுக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்த விபத்து காரணமாக இச்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments