கருங்கல் பகுதியில் மழை
கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.
கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி,திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் சாரல் மழை பெய்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.