முகப்பு
கன்னியாகுமரி

காரங்காடு புனித அலோசியஸ் பள்ளியில் கருத்து கேட்புக் கூட்டம்

காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 12:32 am IST
பகிர்:

தக்கலை: காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக சுமாா் 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்தை கேட்கும் வகையில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, பள்ளித் தாளாளா் வ.விக்டா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் வ.ஜாா்ஜ் முன்னிலை வகித்தாா். தக்கலை கல்வி மாவட்ட உதவி கல்வி அலுவலா் ஐயப்பன் கலந்து கொண்டு பேசினாா்.

இணை தலைமையாசிரியா் ஐடா வரவேற்றாா். ஆசிரியா் கழக செயலா் அமல்ராஜ் நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.