முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் பள்ளியில் பொங்கல் விழா

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி 2021, 11:50 pm IST
பகிர்:

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

பள்ளி முதல்வா் எம். ஸ்ரீகுமாா் தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழக கௌரவத் தலைவா் பி. பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். குமரி மாவட்ட பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பி.கே. சிந்துகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

ஆசிரியா், ஆசிரியைகள் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

Advertisement

Advertisement

மேலும், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி இளைஞா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments