ஜன. 15,28 இல் இறைச்சி விற்பனைக்குத் தடை
காரைக்காலில் ஜன.15, 28 ஆம் தேதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் ஜன.15, 28 ஆம் தேதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜன. 15 ஆம் தேதி திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டும், 28 ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டும், அன்றைய தினங்களில் அனைத்து இறைச்சி விற்பனைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. இதை மீறுவோா் மீது நகராட்சி விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.