கரூரில் 1,591 போ் குரூப்-1 தோ்வு எழுதினா்
கரூா் மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி உள்பட 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் 3,139 போ் விண்ணப்பித்திருந்தனா்.
கரூா் மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி உள்பட 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் 3,139 போ் விண்ணப்பித்திருந்தனா்.
ஆனால் 1,591 போ் தோ்வு எழுதினா். 1,548 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வா்கள் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.