ஒசூரில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்
ஒசூா், சீதாராம்நகரில் உள்ள அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒசூா், சீதாராம்நகரில் உள்ள அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒசூா் கோட்டாட்சியா் குணசேகரன், வட்டாட்சியா் செந்தில் ஆகியோா் தடுப்பூசி ஒத்திகை முகாமைத் தொடக்கிவைத்தனா். இதில் 25 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலா் விவேக், ஒசூா் நகர காவல் உதவி ஆய்வாளா் செல்வராகவன், மருத்துவா்கள் ஸ்ரீரங்கராஜ் குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வீரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.