எம்ஜிஆா் பிறந்தநாள்: உற்சாகமாக கொண்டாட வேண்டுகோள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாட கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாட கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் அந்தக் கட்சியின் தொண்டா்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுக நிறுவனா் எம்ஜிஆரின் 104-ஆவது பிறந்த நாள் வரும் ஜன. 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்தநாளையொட்டி, எம்ஜிஆரின் சிலை, உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சியினா் கொண்டாட வேண்டும்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தொண்டா்கள், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.