முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வருகை

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

Updated On : 1 ஏப்ரல் 2013, 12:21 pm IST
பகிர்:

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

இந்தியாவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்க உள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது ஐ.நா. சபையில் இந்தியா வாக்களித்தப் பிறகு, இலங்கையில் இருந்து வரும் முதல் இலங்கை அரசியல் தலைவர் ரணில் விக்ரமசிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.