முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெஸ்ஸி ரைடர் இல்லாததால் கூடுதல் பொறுப்பு : உன்முக்த் சந்த்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஸ்ஸி ரைடர் அணிக்காக விளையாட முடியாமல் போனதால் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்று டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 ஏப்ரல் 2013, 11:52 am IST
பகிர்:

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஸ்ஸி ரைடர் அணிக்காக விளையாட முடியாமல் போனதால் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்று டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஜெஸ்ஸி ரைடர். இவர் குணமடைய பல மாதங்கள் ஆகும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜெஸ்ஸி ரைடருக்கு நேரிட்ட சம்பவம் வருத்தத்துக்குரியது. ஐபிஎல் போட்டிகளில் டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஜெஸ்ஸி, விளையாட முடியாமல் போனதால், கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்று இன்று கொல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.