முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் ஏப்ரல் 3ம் தேதி திறப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 ஏப்ரல், 2013 at 12:07 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து, கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருவதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் காலவரையறையின்றி மூடப்பட்டன.

இந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.