மாநிலங்களவையில் இருந்து பாஜக வெளிநடப்பு
நிலக்கரி சுரங்க ஊழல் பிரச்னையில் மத்திய அரசுடன் ஒத்துழைக்க முடியாது என்று பாஜக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM
நிலக்கரி சுரங்க ஊழல் பிரச்னையில் மத்திய அரசுடன் ஒத்துழைக்க முடியாது என்று பாஜக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
மாநிலங்களவை இன்று மதியம் மீண்டும் கூடியதும், நிலக்கரி சுரங்க ஊழல் மற்றும் அதன் அறிக்கையை சிபிஐ, மத்திய அரசுக்கு காண்பித்த விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பிய பாஜக உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்று கூறி மாநிலங்களவையை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டனர்.