ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு
கோவையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியுள்ளது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM
கோவையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியுள்ளது.
வனத்துறை அதிகாரிகளின் துணையோடு நடைபெறும் இந்த விலங்குகள் கணக்கெடுக்கும் பணி, இன்று தொடங்கி 24 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் மூலம், வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியும்.