காவிரி நதிநீர் பங்கீடு : தற்காலிக கண்காணிப்புக் குழுக் கூட்டம் துவக்கம்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று காலை புது தில்லியில் துவங்கியது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று காலை புது தில்லியில் துவங்கியது.
மத்திய நீர்வளத்துறை செயலாளர் எஸ்.கே. சர்க்கார் தலைமையில் நடைபெறும் இந்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், தமிழக, கர்நாடக தலைமைச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், கேரளா, புதுச்சேரி சார்பில் உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.