முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜஸ்தான் நீதித்துறை இணையதளத்தில் விஷமிகள் ஊடுருவல்

ராஜஸ்தான் மாநிலத்தின் நீதித்துறை இணையதளத்தை, விஷமிகள் சிலர் ஊடுருவி முடக்கினர். உடனடியாக அது மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 ஜூன், 2013 at 3:42 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM

ராஜஸ்தான் மாநிலத்தின் நீதித்துறை இணையதளத்தை, விஷமிகள் சிலர் ஊடுருவி முடக்கினர். உடனடியாக அது மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் நீதித் துறை இணையத்தை முடக்கிய ஊடுருவல்காரர், அதில் "இணையம் முடக்கப்பட்டது டாக்டர் ப்ரேக் பாகிஸ்தான் சிந்தாபாத்" என்ற செய்தியை பதிவு செய்தார்.

உடனடியாக இணையதளம் மீட்கப்பட்டுவிட்டது. இது பற்றி காவல்நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.