நெல்சன் மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடம்
தென்னாப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM
தென்னாப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நுரையீரலில் தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் 4வது நாளாக மருத்துவமனையில் நெல்சன் மண்டேலா சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினரை, அதிபர் ஜேகப் ஸுமா சந்தித்துப் பேசினார். அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில்தான் இருப்பதாகத் தெரிவித்தார்.
Advertisement