பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 14 பேர் பலி
பாகிஸ்தானில் ஷித்தி முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 14 பேர் பலியானார்கள்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM
பாகிஸ்தானில் ஷித்தி முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 14 பேர் பலியானார்கள்.
பெஷாவர் நகரில், தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர் என்று மூத்த காவலர் தெரிவித்துள்ளார்.