முகப்பு
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 14 பேர் பலி

பாகிஸ்தானில் ஷித்தி முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 14 பேர் பலியானார்கள்.

Updated On : 21 ஜூன், 2013 at 5:24 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

பாகிஸ்தானில் ஷித்தி முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 14 பேர் பலியானார்கள்.

பெஷாவர் நகரில், தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 14 பேர்  கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர் என்று மூத்த காவலர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.