முகப்பு
தற்போதைய செய்திகள்

காஷ்மீரில் பதற்றம் : ராணுவ பள்ளிக்கு தீ வைப்பு

காஷ்மீரில் ராணுவத்தினர் சுட்டதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட வன்முறையில் ராணுவ பள்ளி ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.

Updated On : 1 ஜூலை 2013, 2:30 pm IST
பகிர்:

காஷ்மீரில் ராணுவத்தினர் சுட்டதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட வன்முறையில் ராணுவ பள்ளி ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.

பந்திப்போராவில் உள்ள ராணுவ குட்வில் பள்ளியை தாக்கிய போராட்டக்காரர்கள் அதற்கு தீ வைத்தனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர், விரைந்து செயல்பட்டு,போராட்டக்காரர்களை விரட்டி, தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.