முகப்பு
தற்போதைய செய்திகள்

மீட்புப் பணியில் ஆட்களை தூக்கிச் செல்லும் தொழிலாளர்கள்

உத்தர்கண்டில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், கோயில்களுக்கு ஆட்களைத் தூக்கிச் செல்லும் தொழிலாளர்கள் தானாக முன் வந்து ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 1 ஜூலை 2013, 2:47 pm IST
பகிர்:

உத்தர்கண்டில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், கோயில்களுக்கு ஆட்களைத் தூக்கிச் செல்லும் தொழிலாளர்கள் தானாக முன் வந்து ஈடுபட்டுள்ளனர்.

கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்கு வரும் வயதானவர்களை தூக்கிச் சென்று கோயில்களில் விடுவதால் வருமானம் ஈட்டி வந்தவர்கள், தற்போது பிழைக்க வழி இன்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தங்களது திறமையை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, வேறு எந்தப் படையாலும் செல்ல முடியாத இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, போர்வை போன்றவை அளிக்கவும், அவர்களை மீட்பதற்காகவும்  பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.