முகப்பு
தற்போதைய செய்திகள்

சீனாவில் நெருக்கடிக்கு மத்திய அரசு பணிந்துவிட்டதாக தெரிகிறது: மோடி

ஐதராபாத் பொதுக்கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியபோது, எல்லை பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிபோவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இதன் மூலம் சீனாவில் நெருக்கடிக்கு மத்திய அரசு

Updated On : 11 ஆகஸ்ட், 2013 at 6:24 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM

ஐதராபாத் பொதுக்கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியபோது, எல்லை பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிபோவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இதன் மூலம் சீனாவில் நெருக்கடிக்கு மத்திய அரசு பணிந்துவிட்டதாக தெரிகிறது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.