பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என பிரதமர் உறுதியளிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்
பாகிஸ்தான் அனைத்து ஒப்பந்த விதிமுறைகளையும் மீறி எல்லையில் அத்துமீறி நடந்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று உறுதியளிக்க வேண்டும் என அவர்
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:17 PM
தில்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெற்ற பாரதீய ஜனதா பேரணியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் பேசியபோது:-
பாகிஸ்தான் அனைத்து ஒப்பந்த விதிமுறைகளையும் மீறி எல்லையில் அத்துமீறி நடந்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று உறுதியளிக்க வேண்டும் என அவர் கூறினார்.