முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈராக் பிரதமர் இன்று இந்தியா வருகை

ஈராக் பிரதமர் நுரி அல் - மலிகி 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச உள்ளார்.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:02 am IST
பகிர்:

ஈராக் பிரதமர் நுரி அல் - மலிகி 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச உள்ளார்.

இந்தியா - ஈராக் இடையே எரிசக்தி கூட்டமைப்பு மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

மேலும், ஈராக்கில் முக்கிய கட்டமைப்பு வசதிகளுக்கு இந்தியா முதலீடு செய்வது குறித்தும் அப்போது பேசப்பட உள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.