தில்லியில் காலை முதல் கன மழை
தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை காலை முதல் கன மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM
தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை காலை முதல் கன மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தில்லியில் இன்று அதிகாலை முதலே கன மழை பெய்யத் துவங்கியது. இன்று காலையில் பெய்த மழையின் அளவு 3.7 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.
இதனால், சாலைகளிலும், தாழ்வான இடங்களிலும் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement