முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை : நீர்வரத்தும், திறப்பும் அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,512 கன அடியாக உயர்ந்துள்ளது. அதேப்போல, அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் நீரின் அளவும் 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 10:02 am IST
பகிர்:

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,512 கன அடியாக உயர்ந்துள்ளது. அதேப்போல, அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் நீரின் அளவும் 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

டெல்டா பாசனத்துக்கான நீர் தேவை அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்திறப்பு புதன் கிழமை வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7,589 கன அடியாக சரிந்தது, எனினும் இன்று காலை மீண்டும் காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.