அடையாளமம தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு
ஒசூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் இறந்தார். ஒசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரெட்டி(60). இவர் மூக்கண்டப்பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து அருகில் உளள தனது வீட்டிற்கு வெள்ளிக்கிழமை நடந்து சென்றார்.
ஒசூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் இறந்தார். ஒசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரெட்டி(60). இவர் மூக்கண்டப்பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து அருகில் உளள தனது வீட்டிற்கு வெள்ளிக்கிழமை நடந்து சென்றார்.
அப்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபபட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இது குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.