முகப்பு
தற்போதைய செய்திகள்

வணிக வளாக கட்டட விபத்து: பலியானோர் எண்ணிக்கை 1125 ஆக உயர்வு .

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ராணா பிளாசா வணிகவளாக கட்டடம் இடிந்து விழுந்தது.விபத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1125ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 12 மே 2013, 11:27 pm IST
பகிர்:

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ராணா பிளாசா வணிகவளாக கட்டடம் இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1125ஆக உயர்ந்துள்ளது.இதனை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.