வணிக வளாக கட்டட விபத்து: பலியானோர் எண்ணிக்கை 1125 ஆக உயர்வு .
கடந்த ஏப்ரல் 24-ம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ராணா பிளாசா வணிகவளாக கட்டடம் இடிந்து விழுந்தது.விபத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1125ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 24-ம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ராணா பிளாசா வணிகவளாக கட்டடம் இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1125ஆக உயர்ந்துள்ளது.இதனை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.