முகப்பு
தற்போதைய செய்திகள்

மணமேல்குடி அருகே கடல்குதிரைகள் பறிமுதல்: ஒருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் மணமேல்குடி அருகே கடல்குதிரைகள் வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 160 கடல் பல்லிகள், 25 கடல் அட்டைகள், 8 கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:39 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் மணமேல்குடி அருகே கடல்குதிரைகள் வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 160 கடல் பல்லிகள், 25 கடல் அட்டைகள், 8 கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.