மணமேல்குடி அருகே கடல்குதிரைகள் பறிமுதல்: ஒருவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் மணமேல்குடி அருகே கடல்குதிரைகள் வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 160 கடல் பல்லிகள், 25 கடல் அட்டைகள், 8 கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.
ராமநாதபுரம் மாவட்டம் மணமேல்குடி அருகே கடல்குதிரைகள் வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 160 கடல் பல்லிகள், 25 கடல் அட்டைகள், 8 கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.