கோட்டைப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது
புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினர் அவர்களை தாக்கி சிறைப்பிடித்து சென்றுள்ளனர். மீனவர்ள் மற்றும் படகுள் குறித்த தகவல் ஏதும் அறியப்படவில்லை.