தற்போதைய செய்திகள்

திருப்பத்தூரில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொன்ற கணவன் கைது

DIN


திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் தியாகி சிதம்பரனார் பகுதியைச் சேர்ந்த சேஷாசலம்(65) அவரது மனைவி மல்லிகா(60) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில், ஆத்திரம் அடைந்த சேஷாசலம் நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த மல்லிகா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்றார்

இதையடுத்து சேஷாசலத்தை திருப்பத்தூர் நகர காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT