முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவையில் வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்த முதல்வர் மருமகன் சபரீசன்!

கோவையில் திமுக வேட்பாளர்களை முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தனித்தனியாக சந்தித்தது குறித்து...

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:44 PM
கோவையில் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன். - டிஎன்எஸ்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:39 PM

கோவை: கோவையில் வேட்பாளர்களை முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தனித்தனியாக சந்தித்து பேசினார்.

கோவை மற்றும் திருப்பூரில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியில் எவ்வித பொறுப்பிலும் இல்லாத முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கோவையில் பந்தய சாலையில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் தற்காலிக வீட்டில் வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார். அதேபோன்று திருப்பூரிலும் வேட்பாளர்களை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே, ரூ.8000 போலி கூப்பன் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வரின் மருமகனான சபரீசன் கோவை மற்றும் திருப்பூரில் வேட்பாளர்களை நேரில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:44 PM
summary

Chief Minister Stalin's son-in-law, Sabareesan, met with candidates individually in Coimbatore

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:44 PM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.