முகப்பு
தற்போதைய செய்திகள்

5 வது முறையாக புதுச்சேரி முதல்வரானார் என். ரங்கசாமி!

5வது முறையாக புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி இன்று பொறுப்பேற்றுக்கொண்டது குறித்து...

என். ரங்கசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் - எக்ஸ்
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவை முதல்வராக என். ரங்கசாமி இன்று (மே 13) பொறுப்பேற்றுக்கொண்டார்.

துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் புதுச்சேரி முதல்வராக 5 வது முறையாக ரங்கசாமி பொறுப்பேற்றுள்ளார்.

summary

N. Rangasamy Sworn in as Puducherry Chief Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.