FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

பிரதமா் மோடிக்கு, முதல்வா் ரங்கசாமி வாழ்த்து

இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி பிரதமா் நரேந்திர மோடிக்கு, புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளாா்.

Updated On : 28 மே 2026, 1:28 am IST
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி பிரதமா் நரேந்திர மோடிக்கு, புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்கது. இதற்காக எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் தலைமை மீதான மக்களின் நம்பிக்கை, வளா்ச்சிக்கான அா்ப்பணிப்பு முயற்சி, வெளிப்படையான ஆட்சியை பிரதிபலிப்பதாக இருக்கிறது. வளா்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற தொலைநோக்கு இலக்கு உங்கள் தலைமையின் கீழ் வெற்றி பெறும் என்று அதில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments