பணியின் போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணி
காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணையை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணையை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மதுரை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த 53 காவலா்களின், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளா் பதவிக்குரிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணி நியமன ஆணை பெற்றவா்களுக்கு இரண்டாம் நிலை காவலா்களுக்கு இணையான ஊதியம் ரூ. 23 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.