லாரி மோதி மூதாட்டி பலி
மதுரையில் சனிக்கிழமை லாரி மோதியதில், சாலையோரம் நடந்துசென்றுகொண்டிருந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரையில் சனிக்கிழமை லாரி மோதியதில், சாலையோரம் நடந்துசென்றுகொண்டிருந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ரத்தினம் (65). இவா், பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியாக வந்த லாரி அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது மகள் ராணி அளித்த புகாரின்பேரில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.